பெயர்:செ.ஜோதிமணி
வயது:35
பெற்றோர்:திரு.சென்னிமலை.திருமதி.முத்துலட்சுமி
கல்வித்தகுதி: MA, M.Phil
வகித்த பதவிகள்:
தமிழ்நாடு:
ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்-1996-2006
(கரூர் மாவட்டம்,க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம்)
மாவட்ட துணை செயலாளர் ,மாவட்ட செயலாளர்-1997-2002
(கரூர் மாவட்ட காங்கிரஸ்)
மாநில பொதுக்குழு உறுப்பினர்-தமிழ்நாடு காங்கிரஸ்-1998
மாநில துணைத் தலைவர்-தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ்-2006-2008
இந்தியா:
இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் -2008
(Appointed through state Talent search by Young Congress MP’s)
இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர்-2009
(Appointed through National talent search by Shri.Rahul Gandhi, Genreal secy, AICC)
(பொறுப்பாளர்அஸ்ஸாம்,மணிப்பூர்,நாகலாந்து,சிக்கிம்,மேகாலயா,
அருணாச்சல பிரதேசம்,மிசோரம்,திரிபுரா.)
இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்-கேரளா-2010
இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் -2010
(Appointed by Shri.Rahul Gandhi, General Secy, AICC)
Represented Indian Youth Congress at International forums:
American council for young political leaders -2006-United States of America
Asian young leaders’ summit-2009-Malaysia
Vital voice of Asia-Asian women Leaders meet-2010-New Delhi
இலக்கியம்:புனைப் பெயர்-இந்திரா
வெளியான புத்தகங்கள்:
ஒற்றை வாசனை-சிறுகதைத் தொகுப்பு
சித்திரக் கூடு-நாவல்
நீர் பிறக்கு முன்
(ஆங்கில மொழி பெயர்ப்பு-No short cut to leadership)
விருது-சிறந்த சிறுகதைக்கான இலக்கிய சிந்தனை விருது-1999
-சிறந்த சிறுகதை தொகுப்புக்கான சக்தி விருது-2007
திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்-2006-2009